கவிதை ஒன்றும் கடன்காரனில்லை
தவறாமல் வந்து கதவுதட்ட.
விருந்தாளியும் அல்ல
வரவேற்று உபசரிக்க
அது மழை !
சந்தர்பம் வாய்த்துவிட்டால்
ஓயாது கொட்டும் !
அவ்வப்போது யாரும் எதிர்பாராமல்
கோடையிலும் தலைகாட்டும் !
ஆனால்
சந்தர்ப்பம்தான்
இப்படி எப்போதும்
அசந்தர்ப்பங்களிலேயே சம்பவிக்கிறது...
தவறாமல் வந்து கதவுதட்ட.
விருந்தாளியும் அல்ல
வரவேற்று உபசரிக்க
அது மழை !
சந்தர்பம் வாய்த்துவிட்டால்
ஓயாது கொட்டும் !
அவ்வப்போது யாரும் எதிர்பாராமல்
கோடையிலும் தலைகாட்டும் !
ஆனால்
சந்தர்ப்பம்தான்
இப்படி எப்போதும்
அசந்தர்ப்பங்களிலேயே சம்பவிக்கிறது...
No comments:
Post a Comment