Tuesday 12 June 2012

தொல்லைபேசி

எப்பொழுதும் தொலைந்தேகிடக்கும்
என் தொல்லைபேசி
இப்பொழுதெல்லாம்
என் மார்புக்குள் மாட்டிகொண்டு
மூர்சித்தே  கிடக்கிறது
ஒருவேளை நீ அழைத்திருப்பாயோ
என்ற ஏக்கத்தில்தான்
அவ்வப்போது
சுவாசிக்க அனுமதிக்கிறேன் அதை...!

No comments:

Post a Comment