Sunday 20 January 2013

ஏக்கம்.

வெம்மையில் தவித்த
என் தேகம் குளிர்வித்த தென்றலே
எப்படிச்சொல்வேன் கடந்து சென்றுவிட்ட உன்னிடம் ?

என் கேசம் நுழைந்து
சுவாசம் நிறைந்த
என் தென்றலுக்காக
இன்னும் ஏங்கித்தான் நிற்கிறேன் என்று!

1 comment:

  1. உங்கள் தென்றல் உங்களை விரைந்து அடைய வாழ்த்துகிறேன்!

    ReplyDelete